Mawatthe Sports Club

 

ஈழத்து வரலாற்றுப் புகழ்பெற்ற, பழம் பெரும் கழகங்களில் ஒன்றாக அராலி மாவத்தை விழையாட்டுக்கழகம் காணப்படுகின்றது. அராலிக்கிராமத்தின் தென்கிழக்கு திசையில் அமைந்திஇருக்கிறது.இது 1889ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எமது கழகம் பழமை வாய்ந்த மிகச் சிறந்த கழகங்களில் ஒன்றாக விளங்குவதோடு, இதன் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறும் "உழவர் விழா" மூலம் அந்த கிராமத்தையே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்ட மிகச் சிறந்த கழகமாக இன்றும் காணப்படுகிறது.

 

அராலி மாவத்தை விளையாட்டு களகம்


logo