Araly Aahayakulam Vinayagar Aalayam

 

 

நாற்றிசையும் சிவத்தலங்களை கொண்டு விளங்கும் சிவபூமியாம் ஈழவள நாட்டில் விநாயக வழிபாடு தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ளது.விநாயகருக்கான வழிபாடு சாதாரணமாக ஆற்றோரங்களிலும் குளக்கரைகளிலும் புனிதமான மரங்களுக்கு அடியிலும் இடம்பெறுவதைக்கொண்டு இவ்வழிபாடு எங்கனும் பரவிய தன்மையை நாம் உணர முடிகின்றது.அராலிக்கிராமத்தில் உள்ள அகாயக்குளப்பிள்ளையார் ஆலயம் விநாயக வழிபாட்டு சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

 

 

அராலி ஆகாயக்குளம் விநாயகர் ஆலயம் (மாதாங் கோவில்)


logo